×

அரசுக்கே தெரியாமல் ஜூ 5ல் உதகையில் துணைவேந்தர் கூட்டத்தை அறிவித்துள்ளார் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி சாடல்

சென்னை: அரசுக்கே தெரியாமல் ஜூ 5-ல் உதகையில் துணைவேந்தர் கூட்டத்தை ஆளுநர் அறிவித்துள்ளார் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கூட்டம் நடத்துவது பற்றி இணைவேந்தராக இருக்கும் எனக்கு ஆளுநர் தகவல் அளிக்கவில்லை என கூறினார். கல்விக் கொள்கை பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் நான் நேரடியாக விவாதிக்க தயார். வரலாறே தெரியாமல் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார் என்றும் அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்தார்.

The post அரசுக்கே தெரியாமல் ஜூ 5ல் உதகையில் துணைவேந்தர் கூட்டத்தை அறிவித்துள்ளார் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி சாடல் appeared first on Dinakaran.

Tags : Governor ,Minister ,Ponmudi Sadal ,Chennai ,Vice Chancellor ,Ponmudi ,Govt ,Ponmudi Saddal ,Dinakaran ,
× RELATED 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!